• September 3, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹாரில் தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்​துக்கு எதி​ராக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி வாக்​காளர் அதி​கார யாத்​திரை மேற்​கொண்​டார். இவரது பேரணி கடந்த மாதம் 27-ம் தேதி தர்​பங்கா மாவட்​டத்​தில் நடை​பெற்​றது.

அப்​போது சாலை​யோர உணவகம் நடத்தி வரும் சுபம் என்​பவரிடம் அவரது பல்​சர் 220 மோட்​டார் பைக்கை போலீ​ஸார் இரவலாக பெற்​றுள்​ளனர். ஆனால் அந்த பைக்கை அவரிடம் திரும்ப ஒப்​படைக்​க​வில்​லை. சுபம் பல இடங்​களுக்கு சென்று தேடி​யும் பைக் கிடைக்​க​வில்​லை. இதுகுறித்து ஊடகத்​தினருடன் சுபம் பேசி​யிருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *