• September 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மின்​வாரிய ஊழியர்​கள் தங்​களின் குடும்​பத்​தினருடன் பண்​டிகைகளை சிறப்​பாக கொண்​டாட ஏது​வாக பண்​டிகை கால முன்​பணம் வழங்​கப்​படு​கிறது. கடந்த, 2019 ஆண்​டுக்கு முன் ரூ.5 ஆயிரம் வழங்​கப்​பட்டு வந்த நிலை​யில், 2019-ம் ஆண்டு செப்டம்​பர் முதல் அது ரூ.10 ஆயிர​மாக உயர்த்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், கடந்த சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரின் போது,அரசு ஊழியர்​களுக்கு பண்​டிகை கால முன்​பணம் உயர்த்​தப்​படும் என முதல்​வர் அறி​வித்​தார். இதையடுத்​து, பண்​டிகை கால முன்​பணம் ரூ.10 ஆயிரத்​தில் இருந்து ரூ.20 ஆயிர​மாக உயர்த்தி அரசு உத்​தரவு பிறப்​பித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *