• September 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஜார்​க்கண்​டின் சிம்​டேகா மாவட்ட காவல் துறை​யில் சிறப்​பாக செயல்​படும் ஒரு​வரை ஒவ்​வொரு வார​மும் தேர்வு செய்து அவர்​களுக்கு அம்​மாவட்ட எஸ்​.பி. விருது வழங்கி வரு​கிறார் ஜார்க்​கண்ட் மாநிலத்​தின் சிம்​டேகா மாவட்ட காவல் கண்காணிப்​பாள​ராக (எஸ்​பி) இருப்​பவர் எம்​.அர்​ஷி.

இவர் இந்த வார சிறந்த காவலர் (police man of the week) எனும் புதிய திட்​டத்தை செயல்​படுத்தி வரு​கிறார். இதன்​படி சிம்​டேகா மாவட்ட போலீ​ஸாரில் சிறப்​பாக செயல்​படும் ஒரு​வரை ஒவ்​வொரு வார​மும் தேர்​வுசெய்​கிறார். பிறகு அவருக்கு ‘இந்த வார சிறந்த காவலர்’ விருது வழங்கி கவுரவிக்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *