• September 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஒக்​கி​யம் மடுவு நீர்​வழிப் பாதை​யில் நடை​பெறும் விரி​வாக்​கப் பணி​களை ஆய்வு செய்த சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் எம்​.ஏ.சித்​திக், பணி​களை திட்​ட​மிட்ட காலத்​துக்கு முன்பே முடிக்க இலக்கு நிர்​ண​யித்​துள்​ள​தாக தெரி​வித்​தார்.

கடந்த 2023-ல் ‘மிக்​சாம்’ புய​லால் ஏற்​பட்ட வெள்​ளத்தை அடுத்​து, அதிக மழைப்​பொழி​வைத் தாங்​கும் திறன் இல்​லாத நிலை​யில் ஒக்​கி​யம் மடுவு பாலம் இருந்​தது தெரிந்​தது. அதாவது இந்த நீர்​வழிப்​பாதை 90 மீட்​டர் அளவிலும், குறைந்த உயரம் கொண்​ட​தாக​வும் இருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *