• September 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் மூடப்​ப​டா​மல் இருந்த மழைநீர் வடி​கால் பள்​ளத்​தில் தவறி விழுந்து பெண் ஒரு​வர் உயி​ரிழந்​தார். இந்த இறப்​புக்கு அதி​காரி​களின் கவனக்​குறைவே காரணம் எனக்​கூறி பொது​மக்​கள் போராட்​டம் நடத்​தினர்.

சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​களில் மழைநீர் வடி​கால் பணி ஆங்​காங்கே நடை​பெற்று வரு​கிறது. சூளைமேடு காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட சென்னை மாநக​ராட்சி மண்​டலம் 8, வார்டு 106-க்கு உட்​பட்ட வீர​பாண்டி நகர் முதல் தெரு​வில் மழைநீர் வடி​கால் பள்ளம் சரி​யாக மூடப்​ப​டா​மல் இருந்​த​தாக கூறப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *