• September 3, 2025
  • NewsEditor
  • 0

ஹைத​ரா​பாத்: தெலங்​கானா மாநிலத்​தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்​எஸ்) கட்​சி​யின் தலை​வர் கே. சந்​திரசேகர ராவ் தலைமையி​லான ஆட்​சி​யில் கட்​டப்​பட்ட காலேஷ்வரம் அணை​யின் ஒரு தூண் சரிந்​த​தால், தற்​போதைய காங்​கிரஸ் அரசு இது தொடர்​பாக விசா​ரணை நடத்​தி​யது.

மேலும், இதுகுறித்து சிபிஐ விசா​ரணைக்​கும் உத்​தர​விட்​டுள்​ளது. பிஆர்​எஸ் ஆட்​சி​யில் கட்​டப்​பட்ட காலேஷ்வரம் அணை, அப்​போதைய ஆட்​சி​யாளர்​களால் கமிஷன் பெறப்​பட்​டு, தரமின்றி கட்​டப்​பட்​ட​தாக தற்​போதைய காங்​கிரஸ் அரசு குற்​றம் சாட்டி வரு​வதோடு, இதற்​காக சிபிஐ விசா​ரணை தேவை என்​றும் முடிவு செய்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *