• September 3, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: ஆசிரியர் தகு​தித் தேர்வு விவ​காரத்​தில், ஆசிரியர்​களை தமிழக அரசு எக்​காரணம் கொண்​டும் கைவி​டாது என தமிழக பள்ளிக் கல்​வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி தெரி​வித்​தார்.

தமிழகம் முழு​வதும் 20 அரசு உயர்​நிலைப் பள்​ளி​கள், மேல்​நிலைப் பள்​ளி​களாக அண்​மை​யில் தரம் உயர்த்​தப்​பட்​டன. இதில், திருச்சி கே.கே. நகரில் உள்ள அரசு உயர்​நிலைப் பள்​ளி​யும் ஒன்​று. இந்​நிலை​யில், இப்​பள்​ளி​யில் அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்யாமொழி வகுப்​பு​களை நேற்று தொடங்கி வைத்​து, பள்​ளி​யில் சேர்ந்த மாணவர்​களை வரவேற்​று புத்​தகம், பேனா ஆகியவற்றை வழங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *