• September 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தூண் தளம் மற்​றும் இரண்டு தளம் கொண்ட குடி​யிருப்பு கட்​டிடங்​களுக்​கும் சுய​சான்று அடிப்​படை​யில் ஒற்றை சாளர முறை​யில் உடனடி ஒப்​புதல் பெறும் திட்​டம் இன்று முதல் நடை​முறைக்கு வரு​கிறது.

இதுகுறித்து நகர மற்​றும் ஊரமைப்பு இயக்​ககம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தலை​மைச் செயல​கத்​தில், வீட்​டு​வசதி மற்​றும் நகர்​புற வளர்ச்​சித் துறை​யின்​கீழ் இயங்​கும் நகர் ஊரமைப்பு இயக்​ககத்​தின் சார்​பில், தமிழகத்​தில் முதல்​முறை​யாக பொருளா​தா​ரத்​தில் நலிவடைந்த பிரி​வினர் மற்​றும் நடுத்தர மக்​கள் ஆகியோர் இணை​யதளம் வாயி​லாக சுய​சான்​றிதழ் அடிப்​படை​யில் பயன் பெறும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *