• September 3, 2025
  • NewsEditor
  • 0

ராமேசுவரம் / கடலூர்: கச்​சத்​தீவு இலங்​கைக்​குரியது, அதை வேறு யாருக்​கும் விட்​டுக் கொடுக்க முடி​யாது என்று இலங்கை அதிபர் கூறி​யுள்​ளதற்​கு, அரசி​யல் கட்​சிகள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளன. இந்​திய அரசு கச்​சத்​தீவை இலங்​கைக்கு கொடுத்த பின்னர், கடந்த 51 ஆண்​டு​களில் முதன்​முறை​யாக இலங்கை அதிபர் கச்​சத்​தீவுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார்.

யாழ்ப்​பாணம் மண்டை தீவில் புதி​தாக சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானம் அமைப்​ப​தற்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற இலங்கை அதிபர் அநுர குமார திசா​நாயக்க, பின்​னர் மண்​டைத்​தீவு, நயி​னாத் தீவு மற்றும் கச்​சத்​தீவு​களுக்​குச் சென்று பார்​வை​யிட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *