• September 2, 2025
  • NewsEditor
  • 0

திருநெல்வேலி: அதிமுக பிரிந்து இருந்தபடி, வரும் தேர்தலில் போட்டியிட்டால் திமுக வெற்றி பெறுவது எளிதாகிவிடும், அதிமுக 4-வது இடத்துக்குச் சென்றுவிடும் என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்த பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜய் மாநாடு எழுச்சியாக இருந்தது. எதிர்காலம் விஜய்க்கு என்பதை கட்சியின் இளைஞர்கள் காண்பிக்கிறார்கள். தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அவரது பலம் அதிகரிக்க செய்யும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *