• September 2, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: எனது தாயை அவமதித்த ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சிகளை நான் மன்னிக்கலாம்; ஆனால் பிஹார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலத்துக்கான, ஜீவிகா வாழ்வாதார கடன் கூட்டுறவு சங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக இன்று (செப். 2) தொடங்கிவைத்தார். அப்போது இந்த கூட்டமைப்பின் வங்கி கணக்குக்கு ரூ.105 கோடியை பிரதமர் பரிமாற்றம் செய்தார். இந்த வாழ்வாதார நிதி கூட்டமைப்பு வாயிலாக இதில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவியாக வழங்கப்பட உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *