• September 2, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நாடு முழு​வதும் எத்​த​னால் கலந்த பெட்​ரோல் பயன்​பாட்​டுக்கு எதி​ராக வழக்​கறிஞர் அக் ஷய் மல்​ஹோத்ரா உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​தார்.

அவர் தனது மனு​வில், “2023-க்கு முன்பு தயாரிக்​கப்​பட்ட கார்​கள் மற்​றும் இரு சக்கர வாக​னங்​கள் மற்​றும் சில பிஎஸ்-6 மாடல் வாக​னங்​கள் அதிக எத்​த​னால் கலந்த எரிபொருள் பயன்​பாட்​டுக்கு ஏற்ற வகை​யில் வடிவ​மைக்​கப்​பட​வில்​லை. பெட்​ரோலில் 20 சதவீதம் எத்​த​னால் கலப்​ப​தால் இயந்​திர தேய்​மானம், எரிபொருள் இழப்பு மற்​றும் வாகன பராமரிப்பு செலவு அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது. எனவே எரிபொருள் நிலை​யங்​களில் எத்​த​னால் கலக்​காத பெட்​ரோலும் கிடைப்​பதை உறு​திப்​படுத்த மத்​திய அரசுக்கு உத்​தர​விட வேண்​டும்” என்று கூறி​யிருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *