• September 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் மூலம் வேலை​வாய்ப்பு முகாம்​களை அதிக எண்​ணிக்​கை​யில் நடத்த வேண்​டும் என்று தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக உயர் அதி​காரி​களுக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகத்​தின் மூலம் செயல்​படுத்​தப்​பட்டு வரும் திட்​டங்​களின் செயல்​பாடு​கள் குறித்த ஆய்​வுக்​கூட்​டம், சென்னை நந்​தனத்​தில் உள்ள அதன் தலைமை அலு​வல​கத்​தில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று நடந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *