• September 2, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ​திருச்சி அருகே அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் 108 ஆம்​புலன்ஸ் வேன் ஓட்​டுநர் தாக்கப்பட்ட வழக்​கில் நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்​கால முன்​ஜாமீன் வழங்​கப்​பட்டது.

திருச்சி மாவட்​டம் துறையூரில் பழனி​சாமி பங்​கேற்ற பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது அந்த இடத்தை கடக்க முயன்ற 108 ஆம்​புலன்ஸ் தடுத்து நிறுத்​தப்​பட்டு, ஆம்​புலன்ஸ் ஓட்​டுநர் தாக்​கப்​பட்​டார். இது தொடர்​பாக அதி​முகவைச் சேர்ந்த 10 பேர் மீது துறையூர் போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *