• September 2, 2025
  • NewsEditor
  • 0

மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை இணைக்கும் பைரபி – சாய்ரங் வரையிலான 51.38 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி செப்.13-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்​களின் மாற்​றத்​துக்கு இந்​திய ரயில்வே குறிப்​பிடத்​தக்க பங்​களிப்பை வழங்கி வரு​கிறது. இத்​தகைய திட்​டங்​களில் வடகிழக்கு மாநில​மான மிசோரம் தலைநகரை இணைக்​கும் பைரபி – சாய்​ராங் புதிய பாதை ரயில் திட்​ட​மும் ஒன்​றாகும். மிசோரம் மாநிலம் மியான்​மர், வங்​கதேசம் ஆகிய நாடு​களு​ட​னும் திரிபு​ரா, அஸ்​ஸாம், மணிப்​பூர் ஆகிய மாநிலங்​களு​டனும் எல்​லையை பகிர்ந்து கொள்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *