• September 1, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மதம் மாறியதை மறைத்து பேரூ​ராட்​சித் தலை​வர் தேர்​தலில் வென்ற அதி​முக பெண் கவுன்​சிலரின் தலை​வர் பதவியை பறித்த உத்​தரவை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உறு​திப்படுத்​தி​யுள்​ளது.

கன்​னி​யாகுமரி மாவட்​டம், தேரூர் பேரூ​ராட்​சிக் கவுன்​சிலர் அய்​யப்​பன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தேரூர் பேரூ​ராட்​சி​யில் 2022-ல் நடை​பெற்ற தேர்​தலில் திமுக சார்​பில் 8-வது வார்​டில் போட்​டி​யிட்டு கவுன்​சில​ரானேன். பேரூ​ராட்​சித் தலை​வர் பதவி பட்​டியலினத்​துக்கு ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *