• September 1, 2025
  • NewsEditor
  • 0

ஆவடி: ஆவடி அருகே கோயில்​பா​தாகை பகு​தி​யில் கழி​வுநீர் கலந்த மழைநீர் குடி​யிருப்பு பகு​தி​களை சூழ்ந்​த​தால், பொது​மக்​கள் சாலை மறியலில் ஈடு​பட்ட சம்​பவம், பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், ஆவடி அருகே உள்ள கோயில்​ப​தாகை, கலைஞர் நகர் முதல் கன்​னட​பாளை​யம் வரை, ஆவடி- வாணி​யன்​சத்​திரம் நெடுஞ்​சாலை​யின் இருபுற​மும், கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு நெடுஞ்​சாலை துறை சார்​பில், சுமார் ரூ.22 கோடி மதிப்​பில் மழை நீர் வடி​கால்​வாய் அமைக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *