
மதுரை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்புரான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மதுரை முனிச்சாலை அருகே 292-வது ஆதீனத்தின் சமாதி உள்ளது. இதன் முன்பாக அமர்ந்து ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்புரான் நேற்று தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: