• September 1, 2025
  • NewsEditor
  • 0

கோவை: டிஜிபி நியமனத்​தில் திமுக அரசு பொறுப்​பற்ற முறை​யில் செயல்​பட்​டுள்​ள​தாக தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறினார்.

இந்து முன்​னணி சார்​பில் விநாயகர் சதுர்த்தி விசர்​ஜனப் பொதுக் கூட்​டம் கோவை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் அண்​ணா​மலை பேசி​ய​தாவது: தமிழக முதல்​வர் ஸ்டா​லின் 2026-ம் ஆண்டு ஓய்​வு​பெறப் போகிறார். அதனால் பிரிவுபச்​சார விழா​வாக ஜெர்​மனி, லண்​ட​னுக்கு சென்​றுள்​ளார். ஆட்​சிக்கு வந்​தால் இந்து கோயில்​களை புனரமைக்க ஆண்​டு​தோறும் ரூ.1,000 கோடி ஒதுக்​கப்​படும் என்​றனர். நான்கு ஆண்​டு​கள் நிறைவடைந்த நிலை​யில் 155 கோடி ரூபாய் மட்​டுமே ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *