• September 1, 2025
  • NewsEditor
  • 0

தரு​மபுரி / மேட்​டூர்: நீர்​வரத்து அதி​கரித்​துள்​ள​தால் ஒகேனக்​கல் அருவி​களில் குளிக்​க​வும், காவிரி​யில் பரிசல் இயக்​க​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இதே​போல, மேட்​டூர் அணையி​லிருந்து நீர்​திறப்​பும் விநாடிக்கு 22,500 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

கேரளா, கர்​நாட​கா​வில் பெய்த மழை காரண​மாக, கர்​நாடக அணை​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. அங்​குள்ள அணை​களின் பாது​காப்பு கருதி உபரிநீர் திறக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் காவிரி ஆற்​றில் நீர் வரத்து அதி​கரித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *