• September 1, 2025
  • NewsEditor
  • 0

திருப்புவனம்: சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு 6 மாதங்​களே உள்ள நிலை​யில், முதல்​வரின் வெளி​நாட்​டுப் பயணம் பயன் தராது என்று தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் கூறி​னார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தில் போலீஸ் விசா​ரணை​யில் உயி​ரிழந்த கோயில் காவலாளி அஜித்​கு​மாரின் குடும்​பத்தை சந்​தித்து ஜி.கே.​வாசன் ஆறு​தல் கூறி​னார். மாநில தொண்​டரணித் தலை​வர் அயோத்​தி, முன்​னாள் எம்​எல்ஏ உடையப்​பன், மாவட்​டத் தலை​வர்​கள் பாலசுப்​பிரமணி​யன், ராஜலிங்​கம், கவுன்​சிலர்​கள் பாரத்​ராஜா, வெங்​கடேஸ்​வரி உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர். முன்​ன​தாக, செய்​தி​யாளர்​களிடம் ஜி.கே.​வாசன் கூறிய​தாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *