• September 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மதுரை​யில் செப்​.4-ம் தேதி நடை​பெறு​வ​தாக இருந்த மாநாடு தள்​ளிவைக்​கப்​படு​வ​தாக முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தரப்பு அறி​வித்​துள்​ளது.

அதி​முகவை கைப்​பற்ற முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் நடத்​திய சட்​டப் போராட்​டம் தொய்​வடைந்து வரும் நிலை​யில், பாஜக​வும் அவரை கைவிட்​டது. அதி​முக​வுடன் பாஜக கூட்​டணி வைத்​த​திலிருந்​து, பன்​னீர்​செல்​வத்தை கண்​டு​கொள்ளவில்லை என விரக்​தி​யில் இருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *