• September 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் தேமு​திக சேர உள்​ள​தாக​வும், அதற்​கான தொகு​திப் பங்​கீடு பேச்​சு​வார்த்​தைகள் தீவிர​மாக நடை​பெற்று வரு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது.

தமிழகத்​தில் கடந்த மக்​கள​வைத் தேர்​தலின்​போது அதி​முக கூட்​ட​ணி​யில் தேமு​திக இடம் பெற்​றிருந்​தது. அப்​போது தேமு​தி​க​வுக்கு 5 இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டன. இதுத​விர ஒரு மாநிலங்​களவை இடமும் வழங்​கப்​படு​வ​தாக தேமு​தி​க​வுக்கு உறுதி அளிக்​கப்​பட்​டது. ஆனால் ஒப்​பந்​தத்​தின்​படி, சமீபத்​தில் நடை​பெற்ற மாநிலங்​கள​வைத் தேர்​தலில் தேமு​தி​கவுக்கு அதி​முக இடம் ஒதுக்​க​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *