
புதுடெல்லி: ‘‘கனமழை, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள், நமது நாட்டை சோதிக்கின்றன. இந்த இக்கட்டான நேரத்தலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 சாதனைகளைப் படைத்துள்ளது’’ என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். அதன்படி 125-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: