• September 1, 2025
  • NewsEditor
  • 0

ஜம்மு: ஜம்​மு​வில் சமீபத்​தில் ஏற்​பட்ட கடுமை​யான வெள்​ளப்​பெருக்கு போக்​கு​வரத்​துக்கு உயிர்​நாடி​யான தாவி பாலம் எண் 4-ன் கிழக்​குப் பகு​தியை கடுமை​யாக சேதப்​படுத்​தி​யது. இதனை பழுது​பார்ப்​ப​தற்கு அதிக நேரம் எடுக்​கும் என்​ப​தால், 110 அடி பெய்லி (தற்​காலிக) பாலத்தை ராணுவத்​தின் புலிகள் பிரி​வின் பொறி​யாளர்​கள் சவாலான சூழ்​நிலை​யில் 12 மணி நேரத்​தில் அமைத்​தனர்.

ஆகஸ்ட் 26 முதல் ராணுவத்​தின் ரைசிங் ஸ்டார் குழு​வினர் இந்​திய விமானப்​படைக்கு சொந்​த​மான ஹெலி​காப்​டர்​கள் உதவியுடன் பாதக​மான வானிலை நில​வரங்​களில் இருந்து குழந்​தைகள், பெண்​கள் என பலரை மீட்​டனர். சுமார் 1,000 பேர் அபா​யத்​திலிருந்து மீட்​கப்​பட்​டுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *