• September 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக சட்​டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி​யாக ஜி.வெங்​கட​ராமன் நேற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டார். அவரிடம் கோப்​பு​களை ஒப்படைத்து சங்​கர் ஜிவால் விடை​பெற்​றார்.

தமிழக காவல் துறை​யின் சட்​டம் ஒழுங்கு டிஜிபி​யாக இருந்த சங்​கர் ஜிவால் நேற்று ஓய்வு பெற்​றார். இதையடுத்​து, சட்​டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி​யாக ஜி.வெங்​கட​ராமனை நியமனம் செய்து தமிழக அரசின் உள்​துறை செயலர் தீரஜ்கு​மார் உத்​தர​விட்​டார். தமிழக காவல் துறை​யின் நிர்​வாக பிரிவு டிஜிபி​யாக இருக்​கும் வெங்​கட​ராமனுக்​கு, கூடு​தல் பொறுப்​பாக சட்​டம் ஒழுங்கு பணி​யும், தமிழக காவல் துறை​யின் தலைமை இயக்​குநர் பொறுப்​பும் வழங்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *