• August 29, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி: குலசேகரன்​பட்​டினம் ஏவுதளத்​தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்​பர் மாதம் ராக்​கெட் ஏவப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் தெரி​வித்​தார்.

இஸ்ரோ சார்​பில் நாட்​டின் 2-வது ராக்​கெட் ஏவுதளம் தூத்​துக்​குடி மாவட்​டம் குலசேகரன்​பட்​டினத்​தில் அமைக்​கப்​படு​கிறது. இங்கு 2,292 ஏக்​கர் பரப்​பில் ரூ.986 கோடி​யில் ராக்​கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி கடந்த 2024 பிப். 28-ல் அடிக்​கல் நாட்​டி​னார். தொடர்ந்​து, குலசேகரன்​பட்​டினத்​தில் பல்​வேறு கட்​டமைப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இந்​நிலை​யில் ரூ.100 கோடி​யில் ராக்​கெட் லாஞ்ச் பேட் எனப்​படும் ராக்​கெட் ஏவுதளம் அமைப்​ப​தற்​கான பூமி பூஜை நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *