• August 28, 2025
  • NewsEditor
  • 0

கொழும்பு: இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை அப்புறப்படுத்தி, ஏலமிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இலங்கை கடற்படையினரால் கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 500 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3,800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். மீனவர்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின்னர், மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளினாலும், சிறை தண்டனை மற்றும் அபராதம் செலுத்தியதாலும், தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் படகுகள் விடுவிக்கப்படவில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *