• August 27, 2025
  • NewsEditor
  • 0

ஊட்டி: கோட​நாடு பங்​களாவை மாவட்ட நீதிபதி மற்​றும் எதிர் தரப்பு வழக்​கறிஞர்​கள் நேரில் ஆய்வு செய்ய வேண்​டும் என்று வலியுறுத்தி தாக்​கல் செய்​யப்​பட்ட மனு தள்​ளு​படி செய்​யப்​பட்​டது. நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அரு​கே​யுள்ள கோட​நாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்​பகதூர் கொலை செய்​யப்​பட்​டு, பொருட்​கள் கொள்ளை அடிக்​கப்​பட்​டன.

இது தொடர்​பாக சயான், வாளை​யாறு மனோஜ், சந்​தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகு​மார், ஜித்​தின் ஜாய், ஜம்​சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *