• August 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​யில் ரூ.5 கோடி முறை​கேடு செய்​த​தாக எழுந்த புகாரை தொடர்ந்​து, அக்​
கல்​லூரி​யின் டீன் பொறுப்​பில் இருந்து சவுந்​தர​ராஜன் நீக்​கப்​பட்​டுள்​ளார். தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்கலைக்கழகத்​தின் கீழ் சென்னை வேப்​பேரி​யில் சென்னை கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி செயல்​பட்டு வரு​கிறது.

இந்த கல்​லூரி​யின் டீனாக இருந்​தவர் மருத்​து​வர் சி.சவுந்​தர​ராஜன். இந்​நிலை​யில், பல்கலைக்கழகத்தில் உள்ள கால்​நடை நல கல்வி மையத்​தில் சுமார் ரூ.5 கோடி வரை டீன் சவுந்​தர​ராஜன் முறை​கேடு செய்​திருப்​ப​தாக, பல்​கலைக்​கழகத்​தின் நிர்​வாகத்​திடம் மையத்​தின் இயக்​குநர் புகார் அளித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *