• August 27, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​நாட்​டில் உள்ள சிறு நிறு​வனங்​கள், விவ​சா​யிகளை பாது​காக்​கும் விஷ​யத்​தில் எவ்​வளவு நெருக்​கடிகள் வந்​தா​லும் கவலை​யில்​லை’’ என்று பிரதமர் நரேந்​திர மோடி உறு​தி​யாக தெரி​வித்​தார். உலக நாடு​களுக்கு அதி​கபட்ச வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்​தி​யா​வுக்கு 25 சதவீத வரியை விதித்​தார். உக்​ரைன் மீது போர் தொடுத்​துள்ள ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக 25% வரியை அறி​வித்​தார்.

இதற்​கான உத்​தர​வில் நேற்று ட்ரம்ப் கையெழுத்​திட்​டார். இதையடுத்து அமெரிக்கா​வுக்கு இந்​தி​யா​வில் இருந்து ஏற்​றுமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு மொத்​த​மாக 50 சதவீத வரி விதிக்​கப்​படும். இந்த நடை​முறை இன்று அமலுக்கு வரு​கிறது. இந்​நிலை​யில், குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நேற்று நடை​பெற்ற பேரணி மற்​றும் பொதுக் கூட்​டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *