• August 27, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: விழுப்​புரம் மாவட்​டத்​தில் பொதுக் கணக்கு குழு மூலம் ஆய்வு பணி​யை மேற்​கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்​தகை விழுப்​புரம் வருகை புரிந்தார்.

முன்​ன​தாக சுற்​றுலா மாளி​கை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:முன்​னாள் குடியரசு துணைத் தலை​வர் ஜெகதீப் தன்​கர் பதவியை ராஜி​னாமா செய்த நாளில் இருந்​து, வெளியே வரவில்​லை. அவர் எங்கே இருக்​கிறார் என்று யாருக்​கும் தெரிய​வில்​லை. பாஜக தலை​வர்​கள் அவரை சிறைபிடித்து வைத்​துள்​ளார்​களா? ஜெகதீப் தன்​கர் மக்​களிடம் செல்​வதை பாஜக தடுக்க முயற்​சிக்​கிற​தா? அவரை வெளியே வரவி​டா​மல் தடுத்​துள்ள சக்தி யார்? அவரை மக்​களிடம் பாஜக தலை​வர்​கள் காண்​பிக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *