• August 27, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் குறித்த நூல் அண்​மை​யில் வெளி​யானது. அதில் பல்​வேறு சுவாரசிய தகவல்​கள் இடம்​பெற்​றுள்​ளன. உத்​த​ராகண்ட் மாநிலம், பவுரி கர்​வால் அருகே கிரி என்ற மலைக்​கி​ராமத்​தில் கடந்த 1945-ம் ஆண்டில் அஜித் தோவல் பிறந்​தார். உத்தர பிரதேச முன்​னாள் முதல்​வர் ஹேம்​வதி நந்​தன் பகு​குணா​வின் நெருங்​கிய உறவினரான அவர், கடந்த 1968-ம் ஆண்​டில் ஐபிஎஸ் அதி​காரி​யா​னார்.

கேரள காவல் துறை​யில் பணி​யாற்​றிய தோவல், கடந்த 1971-ம் ஆண்​டில் தலச்​சேரி​யில் நடை​பெற்ற கலவரத்தை கட்​டுப்​படுத்தி நாடு முழு​வதும் பிரபலம் அடைந்​தார். கடந்த 1972-ம் ஆண்​டில் இந்​திய உளவுத் துறை​யில் அஜித் தோவல் இணைந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *