• August 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பள்​ளி​களில் காலை உணவின் தரத்தை உயர்த்​தாமல் அத்​திட்​டத்தை விரிவுபடுத்​து​வது பெரிய அளவில் பலன் அளிக்காது என்று பாஜக தமிழக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளார்.

தமிழக முதல்​வரின் காலை உணவு திட்​டம் நகர்ப்​பகு​தி​களில் உள்ள அரசு உதவி​பெறும் பள்​ளி​களுக்​கும் நேற்று விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டது. இத்​திட்​டத்தை சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்​கி​வைத்​தார். இந்​நிலை​யில், காலை உணவு திட்​டம் விரி​வாக்​கம் செய்​யப்​படு​வது குறித்து தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *