• August 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நடிகை ஸ்ரீதேவி வாங்​கிய சொத்​துக்கு மோசடி​யான வாரிசு சான்​றிதழ் மூல​மாக 3 பேர் உரிமை கோரு​வ​தாக திரைப்​படத் தயாரிப்​பாள​ரும், நடிகை ஸ்ரீதே​வி​யின் கணவரு​மான போனி கபூர் தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், இதுதொடர்​பாக தாம்​பரம் வட்​டாட்​சி​யர் விசா​ரித்து தகுந்த உத்​தரவை பிறப்​பிக்க உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் போனி கபூர் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: எனது மனை​வி​யும், நடிகை​யு​மான மறைந்த ஸ்ரீதே​வி, கடந்த 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்​கரை சாலை​யில் ஒரு சொத்​தை, சம்​பந்த முதலி​யார் குடும்​பத்​தினரிடம் இருந்து விலைக்கு வாங்​கி​யிருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *