• August 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் வெளி​யிட்ட செய்திக் குறிப்​பு: நாளை விநாயகர் சதுர்த்தி, அதைத் தொடர்ந்து சுபமுகூர்த்த நாட்​கள், பின்​னர், வார இறு​தி​நாட்​கள் என அடுத்​தடுத்து விடு​முறை வரு​கிறது.

இதனால், பொது​ மக்​கள் தேவைக்​காக கூடு​தலாக பேருந்​துகளை இயக்க திட்​ட​மிடப் ​பட்​டுள்​ளது. அதன்​படி, இன்று (26-ம் தேதி), வரும் 28, 29, 30, 31 ஆகிய தேதி​களில் சென்னை, கிளாம்​பாக்​கத்​தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,945 பேருந்​துகளும், கோ​யம்​பேட்டில் இருந்து 200 பேருந்​துகளும், மாதவரத்​தில் இருந்து 24 பேருந்​துகளும் இயக்​கப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *