• August 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஜம்​மு- காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க மத்​திய அரசுக்கு உத்​தர​விடக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் ஒரு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது உச்ச நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்கி 21 மாதங்​கள் ஆன பிறகும் ஜம்மு காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்​கப்​பட​வில்லை என மனு​தா​ரர்​கள் தரப்​பில் வாதிடப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *