• August 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை இதழியல் நிறு​வனத்தை கோட்​டூர்​புரத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: செய்​தித் துறை மானியக் கோரிக்​கை​யில், இதழியல் துறை​யில் பயிற்​சி, ஆராய்ச்சி மற்​றும் ஊடகக் கல்வி மேம்​பாட்​டுக்கு ஒருமுதன்​மை​யான கல்வி நிறு​வனத்தை நிறு​வி, அதன்​மூலம் ஆர்​வம் மிகுந்த இளம் திறமை​யாளர்​களை ஊக்​குவிக்​க​வும், இதழியல் மற்​றும் ஊடக ஆய்​வியலில் தரமான கல்​வியை வழங்​கும் வகை​யிலும், இதழியல் மற்​றும் ஊடக​வியல் கல்வி நிறு​வனம் இக்​கல்​வி​யாண்டு முதல் தொடங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *