• August 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக காவல் துறை​யின் சட்​டம்- ஒழுங்கு டிஜிபி​யாக உள்ள சங்​கர் ஜிவால் வரும் 31-ம் தேதி​யுடன் பணி ஓய்வு பெறுகிறார். சுமார் 35 ஆண்டு கால காவல் துறை அனுபவத்​தில் அவர் சிறப்​பாக பணி செய்​துள்​ளார். இந்த அனுபவத்தை பயன்​படுத்​திக் கொள்ள தமிழக அரசு முடி​வெடுத்​துள்​ளது.

அதன்​படி, காவல் துறை ஆணை​யம் போல், தீயணைப்பு மற்​றும் மீட்பு பணி​கள் துறைக்கு புதிய ஆணை​யம் ஒன்றை ஏற்​படுத்த தமிழக அரசு முடி​வெடுத்​துள்​ளது. அடிக்​கடி பட்​டாசு விபத்​துகள் ஏற்​பட்டு பெரும் பொருள் இழப்​பு​கள் மட்​டும் அல்​லாமல் ஏராள​மான உயிர் இழப்​பு​களை​யும் தமிழகம் சந்​தித்து வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *