• August 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் நகர்ப்​புற அரசு உதவி பெறும் பள்​ளி​களில் முதல்​வரின் காலை உணவுத்​திட்​டத்தை பஞ்​சாப் முதல்​வர் பகவந்த் மான் முன்​னிலை​யில், முதல்​வர் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று தொடங்கி வைக்​கிறார். திட்​டத்​தின் 5-ம் கட்ட விரி​வாக்​கத்​தால் 750 கூடு​தல் சமையலறை​கள் உரு​வாக்​கப்பட உள்​ளன.

தமிழகத்​தில் நகர்ப்​புறங்​களில் உள்ள 2,430 அரசு உதவி பெறும் பள்​ளி​களில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 3.05 லட்​சம் மாணவ, மாண​வியருக்கு முதல்​வரின் காலை உணவுத்​திட்ட விரி​வாக்​கத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று காலை சென்னையில் தொடங்கி வைக்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *