• August 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘வைக்​கம் விருது’க்​கான விண்​ணப்​பங்​களை செப்​.10-ம் தேதிக்​குள் அனுப்​பலாம் என தலை​மைச் செய​லா​ளர் நா.​முருகானந்​தம் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி, சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ‘‘சமூக நீதிக்​காக வைக்​கத்​தில் போராடிய பெரி​யாரை நினை​வு​கூரும் வகை​யில், பிற மாநிலங்​களில் ஒடுக்​கப்​பட்​ட​வர்​கள் நலனுக்​காகப் பாடு​பட்​டு, குறிப்​பிடத்​தக்க மாற்​றத்தை ஏற்​படுத்​தும் ஆளு​மை​கள் அல்​லது நிறு​வனங்​களுக்கு ஆண்​டு​தோறும் ‘வைக்​கம் விருது’ சமூகநீதி நாளான செப்​.17-ம் தேதி அரசால் வழங்​கப்​படும்’’ என்று 110-​வி​தி​யின் கீழ் அறி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *