• August 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கரூரில் நடைபெறும் திமுக முப்​பெரும் விழா​வில் கனி​மொழி எம்.பி.க்கு பெரியார் விருது வழங்கப்பட உள்ளது. அனைத்து விருதாளர்களுக்கும் முதல்​வர் ஸ்​டா​லின் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக திமுக தலை​மையகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வரும் செப்​.17-ம் தேதி கரூரில் நடை​பெறும் திமுக முப்​பெரும் விழாவையொட்​டி, விருது பெறு​வோரின் பட்​டியல் வெளி​யிடப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *