• August 26, 2025
  • NewsEditor
  • 0

கோவை: இந்திய ​மாணவர் சங்​கத்​தின் (எஸ்​எஃப்ஐ) 27-வது தமிழ் மாநில மாநாடு திருப்​பூர் மாவட்​டம் செங்​கப்​பள்​ளி​யில் கடந்த 3 நாட்​களாக நடை​பெற்​றது. முதல் நாள் நிகழ்​வில், பேரணி மற்​றும் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது.

பேரணி​யில் அகில இந்​திய தலை​வர் ஆதர்ஷ் எம்​.ஷாஜி, துணைத் தலை​வர் மிருதுளா, மாநில தலை​வர் சம்​சீர் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்​டனர். இரண்​டாவது நாள் நிகழ்​வில், அகில இந்​திய பொதுச்​செய​லா​ளர் ஸ்ரீஜன் பட்​டாச்​சார்யா உள்ளிட்டோர் பேசினர்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *