• August 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று இந்து முன்னணி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசியத் தலைவர் பெருமான் தேச விடுதலைக்காக வேண்டி வீட்டுக்குள் கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை வீதியில் பொதுவிழாவாக, மக்கள் விழாவாக கொண்டாட வைத்தார். தமிழகத்தில் கடந்த 42 ஆண்டுகளாக இந்து சமுதாய ஒற்றுமை மற்றும் இந்து எழுச்சிக்காக மக்கள் விழாவாக இந்து முன்னணி பேரியக்கம் தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *