• August 25, 2025
  • NewsEditor
  • 0

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மண்டி மாவட்டம் சுதார் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் நர்ஸாக பணி புரியும் கமலா தேவி (40), ஸ்வார் சுகாதார துணை மையத்துக்கான பொறுப்பையும் கூடுதலாக கவனிக்கிறார்.

இந்த மையத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில் புதிதாக பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடந்து சென்றுள்ளார் தேவி. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. அதற்கு நடுவே ஆங்காங்கே பாறைகள் உள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *