• August 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: செங்​கல்​பட்டு அரசு மருத்​துவக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்​கு, பணிக்கு செல்​லும் போது அரசு பேருந்து மோதி உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் குடும்​பத்​துக்கு நிவாரணத் தொகை​யாக, ரூ.1 கோடி வழங்க வேண்​டும் என, தமிழக முதல்​வருக்​கு, அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்​துள்​ளனர்.

செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் பணிபுரிந்து வந்​தவர், பச்​சிளம் குழந்தை சிறப்பு மருத்​து​வர் மணிக்குமார். கடந்த 18-ம்தேதி சாலை விபத்​தில் உயி​ரிழந்​தார். அவருடன் சென்ற மற்​றொரு மருத்​து​வர் படு​கா​யம் அடைந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *