• August 25, 2025
  • NewsEditor
  • 0

போபால்: மத்​திய பிரதேச சிங்​ர​வுலி​யில் உள்ள நிலக்​கரி சுரங்க பகு​தி​யில் அரிய மண் தனிமங்​களின் செறி​வு​கள் இருப்​பதை விஞ்​ஞானிகள் கண்​டறிந்​துள்​ளனர்.

இதுகுறித்து மாநில முதன்​மைச் செய​லா​ளர் (சுரங்​கம்) உமா​காந்த் கூறிய​தாவது: சிங்​ர​வுலி பகு​தி​யில் அரிய வகை மண் தனிமங்கள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டது, வெறும் தனிமங்​களைப் பற்​றியது மட்​டுமல்ல. தூய்​மை​யான எரிசக்தி பாது​காப்பு மற்​றும் தொழில்​நுட்​பத்​தில் இந்​தி​யா​வின் எதிர்​காலத்​தைப் பற்​றியது ஆகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *