• August 25, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கடற்​படை பயன்​பாட்​டுக்​காக ஜெர்​மனி நிறு​வனத்​துடன் கூட்டு சேர்ந்து இந்​தி​யா​வில் 6 நவீன நீர்​மூழ்கி கப்​பல்​கள் தயாரிக்​கும் திட்​டம் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்த மத்​திய அரசு ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இந்​திய கடற்​படை அடுத்த 10 ஆண்​டு​களில், தன்​னிடம் உள்ள 10 பழைய நீர்​மூழ்கி கப்​பல்​களை மாற்ற திட்​ட​மிட்​டுள்​ளது. எல் அண்ட் டி போன்ற தனி​யார் நிறு​வனங்​களு​டன் இணைந்து நீர்​மூழ்கி கப்​பல் தயாரிக்​கும் திட்​டத்​தி​லும் இந்​தியா ஈடு​பட்​டுள்​ளது. சீனா​வும், பாகிஸ்​தானும் தனது கடற்​படையை விரை​வாக விரிவுபடுத்தி வரு​வ​தால், இந்​தி​யா​வும் தனது கடற்​படையை நவீனப்​படுத்த வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *