• August 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: விஜய​காந்த் பெயரை பயன்​படுத்தி அவருடைய வாக்​கு​களை விஜய் பெற நினைத்​தால் மக்​கள் அதை ஏற்​றுக்​கொள்ள மாட்​டார்​கள் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​தார்.

தேமு​திக நிறு​வனத் தலை​வர் விஜய​காந்​தின் 73-வது பிறந்​த​நாள் இன்று கொண்​டாடப்பட உள்ள நிலை​யில், கட்சி தலைமை அலு​வல​கத்​தில் நேற்று மருத்​துவ முகாம், ரத்​த​தான முகாமை கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தொடங்கி வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *