• August 24, 2025
  • NewsEditor
  • 0

கிருஷ்ணகிரி: தவெக மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் குறித்து தரம் தாழ்ந்து பேசிய, அக்கட்சியின் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த திமுக மாநில வர்த்தக அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி தேவராஜ் மஹாலில் இன்று (24ம் தேதி) திமுக வர்த்தக அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட நிர்வாகிகளை மாநில துணை செயலாளர் கேவிஎஸ் சீனிவாசன் வரவேற்றார். மேலும், மாநில செயலாளர் கவிஞர்.காசி முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் அன்பரசன் நிர்வாகிளை வரவேற்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *